உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இது ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது விற்பனையகம் ஆகும். இது மெரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இந்த ஆப்பிள் ஸ்டோர் அழகிய உருளை வடிவம் கொண்டு கண்ணாடியால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விற்பனை நிலையத்தில் 23 மொழிகளைப் பேசக்கூடிய 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.